Sunday, January 28, 2007

ஒரு மீள்பதிவு


இந்த பதிவு பலரால் வாசிக்கப் படும் போது அவர்களின் பிராத்தனையும் அன்பும் இந்த பிள்ளையை கொடூர நோயின் பிடியிலிருந்து காத்து வாழ்வைக்கும் என்பதால் சிற்சில மாற்றங்களுடன் திரும்பதிரும்ப வரலாம்...நன்றி.
இடம்: சின்சினாட்டி,அமெரிக்கா
தாய்/தந்தையர்:திரு.சங்கர் திருமதி.கீதாசங்கர்
நபர்: வெங்கட்
வயது:18
படிப்பு:மருத்துவம்
வியாதி:மூளைப்புற்று நோய்
வேண்டுவது:அன்பான உங்களின் பிரார்த்தனைகளும்.ஆசிர்வாதமும்தான்.

6 comments:

பொன்ஸ்~~Poorna said...

கௌசி,
உங்கள் நண்பர், இளைஞர் வெங்கட் நோயின் பிடியிலிருந்து சீக்கிரமே மீண்டுவர வேண்டிக் கொள்கிறேன்..

பதினெட்டு வயது இளைஞனுக்கு இப்படிப் பட்ட பிரச்சனைகள் வருவது மிகவும் வருத்தத்திற்குரியதாக இருக்கிறது :(

கௌசி said...

மிக்க நன்றி பொன்ஸ் உங்க வருகைக்கும்,வேண்டுதல்களுக்கும்.

Anonymous said...

may the Almighty showerHis grace on that boy to recover fully.

thiru said...

வெங்கட் நோய் குணமடைந்து நலமாக வாழ வாழ்த்துகிறேன்

கௌசி said...

நன்றி,நீலா , திரு சார்.

surya said...

கௌசி உங்கள் நண்பரின் பையன் குணமடைய என் பிரார்த்தனைகள்