Saturday, January 6, 2007

பிரார்த்தனை-1

இந்த பதிவு பலரால் வாசிக்கப் படும் போது அவர்களின் பிராத்தனையும் அன்பும் இந்த பிள்ளையை கொடூர நோயின் பிடியிலிருந்து காத்து வாழ்வைக்கும் என்பதால் சிற்சில மாற்றங்களுடன் திரும்பதிரும்ப வரலாம்...நன்றி.

இடம்: சின்சினாட்டி,அமெரிக்கா
தாய்/தந்தையர்:திரு.சங்கர் திருமதி.கீதாசங்கர்
நபர்: வெங்கட்
வயது:18
படிப்பு:மருத்துவம்
வியாதி:மூளைப்புற்று நோய்
வேண்டுவது:அன்பான உங்களின் பிரார்த்தனைகளும்.ஆசிர்வாதமும்

7 comments:

Anonymous said...

i do pray for that boy to recover from his illness.

Anonymous said...

நல்ல முயற்சி

surya said...

நலமடைய என் பிரார்த்தனைகள்

கௌசி said...

நன்றி ஏடாகூடம் சார்

Anonymous said...

i pray for that boy to recover from his illness

Anonymous said...

i pray for that boy to recover from his illness

Anonymous said...

i pray for him