அன்பான தமிழ்மண நண்பர்களுக்கு
என்னுடைய இந்த பிரார்த்தனை நேரம் பதிவின் முதல் நபரான
எங்கள் குடும்ப நண்பர் திரு&திருமதி சங்கர்[சின்சினாட்டி]அவர்களின் அன்பு மகன் 18 வயதே நிரம்பிய இளைஞன்
வெங்கட் மூளைப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தவன் இன்று மிக நன்றாக குணமடைந்து வருவதாக நண்பர் மூலம் அறிந்தேன்.
தொடர்ந்து மருத்துவ சிகிச்சைப் பெற்றுவருகிறான்.
இருப்பினும் மருந்துகளின் தாக்கம் அவனுடைய முன்னேற்றத்தில் அடிக்கடி தொய்வை ஏற்படுத்தி கவலை அளிக்கிறது.
அவன் முற்றுலும் குணமடைய அன்பான உள்ளங்கள் பலர் பிரார்த்தித்தனர்.
இதுவரை இப்பதிவு படிக்காதவர்களும் அவனுக்காக வேண்டவே இந்த மீள்பதிவு
நன்றியுடன் கௌசி
Wednesday, March 14, 2007
மீண்டும் ஒரு மீள்பதிவு.
Posted by கௌசி at 12:39 AM 5 comments Links to this post
Labels: பிரார்த்தனை.
Subscribe to:
Posts (Atom)

